மக்களுக்கு உதவி

மக்களுக்கு உதவி

காமவெறியர்களிடமிருந்து எப்படிப் பாதுகாப்பாக இருக்கலாம் என்று பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் யெகோவாவின் சாட்சிகள் கற்றுக்கொடுக்கிறார்கள்

குடும்ப உறவுகள் செழித்தோங்குவதற்கு தேவையான தகவல்களையும் பிரசுரங்களையும் யெகோவாவின் சாட்சிகள் பல பத்தாண்டுகளாக, வெளியிட்டு விநியோகித்திருக்கிறார்கள்.

மக்களுக்கு உதவி

காமவெறியர்களிடமிருந்து எப்படிப் பாதுகாப்பாக இருக்கலாம் என்று பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் யெகோவாவின் சாட்சிகள் கற்றுக்கொடுக்கிறார்கள்

குடும்ப உறவுகள் செழித்தோங்குவதற்கு தேவையான தகவல்களையும் பிரசுரங்களையும் யெகோவாவின் சாட்சிகள் பல பத்தாண்டுகளாக, வெளியிட்டு விநியோகித்திருக்கிறார்கள்.

பேரழிவு தாக்கும்போது, அன்பு நம்மைச் செயல்பட தூண்டும்

பல நாடுகளில், பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யெகோவாவின் சாட்சிகள் உதவுகிறார்கள்.

சிறை வாழ்க்கையிலிருந்து சிறப்பான வாழ்க்கைக்கு...

முன்னாள் கைதியான டொனால்டு பைபிள் படித்ததால் எப்படி கடவுளைப் பற்றி தெரிந்துகொண்டார், வாழ்க்கையில் மாற்றங்கள் செய்தார், ஒரு நல்ல கணவரானார் என்பதையெல்லாம் விளக்குகிறார்.

ஆயிரமாயிரம் பேர் வாசிக்க, எழுத கற்றுக்கொள்கிறார்கள்

யெகோவாவின் சாட்சிகள் நடத்திய வகுப்பிலிருந்து எழுத படிக்க கற்றுக்கொண்டவர்களின் அனுபவங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

சாண்டி சூறாவளி நிவாரணப் பணி—அன்பின் அத்தாட்சி

பயங்கரமான சூறாவளி தாக்கியபோது யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய மதத்தை சேர்ந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் எப்படி உதவி செய்தார்கள் என்பதை பாருங்கள்.

ஆல்பெர்ட்டாவில் வந்த வெள்ளம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யெகோவாவின் சாட்சிகள் எப்படி நிவாரண உதவி செய்தார்கள்?

பிலிப்பைன்ஸ் சூறாவளி-துன்பத்தை வென்ற விசுவாசம்

ஹையன் புயலில் இருந்து தப்பியவர்கள் அவர்களுடைய கதையை சொல்கிறார்கள்.

தாய்மொழியைக் கற்றுக்கொள்ள உதவிய பைபிள் கதை புத்தகம்

பங்காசினான் மொழியில் வெளியிட்ட என்னுடைய பைபிள் கதை புத்தகம் பிலிப்பைன்ஸில் பங்காசினான் மொழி பேசும் ஆயிரக்கணக்கான பள்ளி குழந்தைகளுக்கு உதவுகிறது. எப்படி?தாய்மொழியைக் கற்றுக்கொள்ள உதவிய பைபிள் கதை புத்தகம்