Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 11

யெகோவாவைப் போற்றும் படைப்புகள்

யெகோவாவைப் போற்றும் படைப்புகள்

(சங்கீதம் 19)

  1. 1. அப்-பா உங்-கள் ஈ-டில்-லா ஞா-னத்-தை,

    பூ-மி-யெங்-கும் என் கண்-கள் பார்க்-கு-தே

    விண்-ணும் மண்-ணும் வா-யின்-றி பே-சு-தே,

    உங்-கள் பே-ரை ஓ-யா-மல் போற்-று-தே.

    விண்-ணும் மண்-ணும் வா-யின்-றி பே-சு-தே,

    உங்-கள் பே-ரை ஓ-யா-மல் போற்-று-தே.

  2. 2. உங்-கள் வார்த்-தை பா-தை-யை காட்-டு-தே

    வாழ்-நா-ளெல்-லாம் என்-னை காப்-பாற்-று-தே

    யெ-கோ-வா-வே, என் அன்-பு தே-வ-னே,

    உங்-கள் சொல்-லை கேட்-பேன் எந்-நா-ளு-மே.

    யெ-கோ-வா-வே, என் அன்-பு தே-வ-னே,

    உங்-கள் சொல்-லை கேட்-பேன் எந்-நா-ளு-மே.

  3. 3. சு-வா-சம் இல்-லா-மல் யா-ரும் இல்-லை-யே

    நீங்-கள் இல்-லா-மல் வாழ்-வும் இல்-லை-யே

    உங்-கள் பே-ரை எல்-லோர்க்-கும் சொல்-ல-வே,

    நா-ளெல்-லாம் எந்-தன் நெஞ்-சம் ஏங்-கு-தே.

    உங்-கள் பே-ரை எல்-லோர்க்-கும் சொல்-ல-வே,

    நா-ளெல்-லாம் எந்-தன் நெஞ்-சம் ஏங்-கு-தே.

(பாருங்கள்: சங். 12:6; 89:7; 144:3; ரோ. 1:20.)