Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 127

நான் எப்படிப்பட்ட நபராக இருக்க வேண்டும்

நான் எப்படிப்பட்ட நபராக இருக்க வேண்டும்

(2 பேதுரு 3:⁠11)

  1. 1. தந்-தை-யே, நீர் என்-னை வா-ழ வைத்-தீ-ரே;

    கை-மா-று நான் செய்-ய வ-ழி சொல்-லு-வீ-ரே.

    என் நெஞ்-சம் கா-ணும் கண்-ணா-டி நீர் தந்-தீ-ரே!

    என்-னை அ-தி-லே தெ-ளி-வாய்க் காட்-டும் நீ-ரே!

    (பிரிட்ஜ்)

    எந்-தன் மூச்-சு-கூ-ட உம் சே-வைக்-கா-க,

    பே-ருக்-கென்-று அல்-ல, ம-னப்-பூர்-வ-மா-க!

    ஆ-சை ஆ-சை-யா-க உம்-மைச் சே-விப்-பேன்,

    நிந்-தன் பூ உள்-ளம் ம-கி-ழச் செய்-வேன்!

    செ-துக்-கு-வீர் என்-னை சிற்-பம் போ-ல-வே,

    உம் தங்-கக் கை-யா-லே அ-ழ-காய் ஆ-வே-னே!

    பற்-றுள்-ள ஜ-னம் உம் கண்-ணில் வை-ரம்-தா-னே,

    பற்-று-மா-றா-மல் ந-டப்-பேன் நா-ளும் நா-னே!

(பாருங்கள்: சங். 18:25; 116:12; நீதி. 11:20.)