Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 132

என் உயிர் நீ!

என் உயிர் நீ!

(ஆதியாகமம் 2:23, 24)

  1. 1. என் உ-யிர் நீ! என் உ-டல் நீ!

    என் ம-ன-தில் ம-ழைத்-து-ளி நீ!

    பூ-வே என் ஏக்-கங்-கள் தீ-ர

    தே-வன் தந்-தார் உன்-னை.

    நான் இ-னி-யும் நான் இல்-லை-யே,

    நீ-யின்-றி-யே என் வாழ்-வில்-லை-யே!

    உள்-ளங்-கள் சேர்ந்-தி-ட நா-மும்

    ஓர் இல்-லம் ஆ-கி-றோம்.

    கா-த-லே! ‘யா’-வை நாம் சே-விப்-போம்!

    அன்-பில் சா-த-லே இல்-லா-மல்-தான்

    வாழ்-வோம், வா!

    சொன்-ன-து-போல் வாழ்ந்-தி-ருப்-போம்

    இன்-ப-மெல்-லாம் நாம் பார்த்-தி-ருப்-போம்.

    நம் தே-வன் பேர் பு-கழ் பா-ட

    என்-னோ-டு சேர்ந்-தி-ரு, அன்-பே!