பாடல் 136
யெகோவா ‘அளவில்லாமல் ஆசீர்வதிப்பார்’
-
1. யெ-கோ-வா தன்-னை உ-யி-ராய் நே-சிப்-போர்
எல்-லோர்க்-கும் உண்-மை-யா-ன-வர்.
பக்-தி, வை-ராக்-யம் கொண்-டு நாம் வாழ்-வ-தால்,
வ-ரும் இ-ழப்-பை அ-றி-வார்.
வீ-டு, கு-டும்-பம், நண்-பர்-கள் இ-ழந்-தால்,
ப-லன் அ-ளிப்-பார் நம்-புங்-கள்.
நே-ச நெஞ்-சங்-கள் இப்-போ-தே த-ரு-வார்!
பூஞ்-சோ-லை-யும் தந்-தி-டு-வார்!
(பல்லவி)
ஆம், யெ-கோ-வா ப-லன் அன்-பாய்த் தந்-தார்!
நம் த்யா-கங்-கள் கண்-டு ஏ-ரா-ள-மாய்!
நாம் அ-வ-ரின் செட்-டை கீழ் வந்-தால்,
யெ-கோ-வா நம்-மை-யே காப்-பார் என்-று-மே!
-
2. துன்-பங்-கள் த-ரும் ச-ம-யம் வந்-தி-டும்.
பா-ரம்-போல் நம்-மை அ-ழுத்-தும்.
வாழ்க்-கை க-வ-லை தி-ண-ற செய்-தி-டும்.
நெஞ்-சம் கு-ழம்-பித் த-விக்-கும்.
ஜெ-பம் கேட்-ப-வர் ஆ-று-தல் த-ரு-வார்.
தே-வன் நம் தே-வை அ-றி-வார்.
தம் வார்த்-தை, சக்-தி, நண்-பர்-கள் மூ-ல-மாய்
அன்-பா-க அ-ணைத்-துக்-கொள்-வார்.
(பல்லவி)
ஆம், யெ-கோ-வா ப-லன் அன்-பாய்த் தந்-தார்!
நம் த்யா-கங்-கள் கண்-டு ஏ-ரா-ள-மாய்!
நாம் அ-வ-ரின் செட்-டை கீழ் வந்-தால்,
யெ-கோ-வா நம்-மை-யே காப்-பார் என்-று-மே!
(பாருங்கள்: நியா. 11:38-40; ஏசா. 41:10.)