Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 151

அவர் அழைப்பார்

அவர் அழைப்பார்

(யோபு 14:13-15)

  1. 1. மண்-ணில் வாழ்க்-கை தோன்-றும் ப-னி-யா-க

    ம-றை-யும் மா-ய-மா-க!

    சா-வு-தா-னே இ-டி-யாய்த் தாக்-கு-மே

    து-டி-து-டிக்-கும் நெஞ்-சே!

    உ-யிர் வ-ரு-மோ இ-றந்-தோ-ருக்-கு?

    இ-தோ நம் தே-வன் வாக்-கு:

    (பல்லவி)

    அ-ழைப்-பார் மாண்-டு-போ-னோ-ரை;

    எ-ழு-வர் மண்-ணை-விட்-டே!

    தே-வன் ஏங்-கு-கின்-றா-ரே,

    இ-றந்-தோர் எ-ழுப்-ப-வே!

    நி-ஜ-மே இ-து நி-ஜ-மே,

    இ-றந்-தோர் எ-ழு-வ-ரே,

    தே-வ ஓ-வி-ய-மா-க

    நி-லைப்-பர் என்-று-மா-க!

  2. 2. தன் நண்-பர்-கள் மண்-ணில் ம-றைந்-தா-லும்

    தே-வன்-தான் ம-றப்-பா-ரோ?

    தன் நி-னை-வில் இ-ருப்-போ-ரை எல்-லா-ம்

    அ-வர் எ-ழுப்-பு-வா-ரே

    சி-லிர்த்-தி-டு-மே அ-தைப் பார்க்-கை-யில்

    சிங்-கா-ர பூஞ்-சோ-லை-யில்!

    (பல்லவி)

    அ-ழைப்-பார் மாண்-டு-போ-னோ-ரை;

    எ-ழு-வர் மண்-ணை-விட்-டே!

    தே-வன் ஏங்-கு-கின்-றா-ரே,

    இ-றந்-தோர் எ-ழுப்-ப-வே!

    நி-ஜ-மே இ-து நி-ஜ-மே,

    இ-றந்-தோர் எ-ழு-வ-ரே,

    தே-வ ஓ-வி-ய-மா-க

    நி-லைப்-பர் என்-று-மா-க!

(பாருங்கள்: யோவா. 6:40; 11:11, 43; யாக். 4:14.)