Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 3

எம் பலமும் நம்பிக்கையும் நீரே!

எம் பலமும் நம்பிக்கையும் நீரே!

(நீதிமொழிகள் 14:26)

  1. 1. யெ-கோ-வா தந்-தீ-ரே நம்-பிக்-கை!

    பொன்-னா-ன நம்-பிக்-கை!

    சி-லிர்க்-க வைக்-கும் நம்-பிக்-கை!

    சொல்-வோம் எல்-லோர்க்-கு-மே!

    துன்-ப மே-கம் நம்-மைச் சூழ்ந்-தா-லே,

    ப-யம் நெஞ்-சில் வந்-தா-லே,

    ஒ-ளி வீ-சி-ய நம்-பிக்-கை

    மங்-கும் நொ-டி-யி-லே.

    (பல்லவி)

    எம் ப-லம், நம்-பிக்-கை,

    ஆ-று-தல் நீ-ரே!

    கு-றை நி-வர்த்-தி செய்-வீ-ரே!

    அஞ்-சா-நெஞ்-சத்-தோ-டு

    ஊழ்-யம் செய்-ய-வே,

    உம்-மை நம்-பி-னோம் தூண் போ-லே!

  2. 2. யெ-கோ-வா தந்-தீ-ரே ஆ-று-தல்!

    துன்-ப வே-ளை-யி-லே!

    நெஞ்-சத்-தில் இ-தைக் காக்-க-வே,

    து-ணை செய்-தி-டு-மே.

    அ-ணை-யா வி-ளக்-காய் நம்-பிக்-கை

    தொ-டர்ந்-து ஒ-ளி-ரு-மே!

    உங்-கள் பே-ரை சொல்-லி-ட-வே,

    தைர்-யம் கி-டைக்-கு-மே!

    (பல்லவி)

    எம் ப-லம், நம்-பிக்-கை,

    ஆ-று-தல் நீ-ரே!

    கு-றை நி-வர்த்-தி செய்-வீ-ரே!

    அஞ்-சா-நெஞ்-சத்-தோ-டு

    ஊழ்-யம் செய்-ய-வே,

    உம்-மை நம்-பி-னோம் தூண் போ-லே!