பாடல் 30
என் தந்தை, என் தேவன், என் தோழன்!
-
1. வாழ்க்-கை-யே போ-ராட்-ட-மே,
பா-ரங்-கள் பா-றை-யாய் நெஞ்-சி-லே,
ஆ-னால், நெஞ்-சில் நம்-பிக்-கை,
‘வீண் இல்-லை என் வாழ்க்-கை!’
(பல்லவி)
தே-வன் அ-நீ-தி செய்-யார்
எந்-தன் அன்-பைத்-தான் ம-றந்-தி-டார்,
என்-றும் து-ணை அ-வ-ரே,
த-னி-யா-க நான் இல்-லை-யே;
பொன்-னாய் பார்த்-துக்-கொள்-வா-ரே,
எந்-நா-ளும் என்-னை தாங்-கு-வா-ரே!
என் யெ-கோ-வா அன்-பு தந்-தை,
தே-வன், தோ-ழன்!
-
2. வா-லி-பம் போய்-விட்-ட-தே,
வே-த-னைக் கா-லம்-தான் வந்-த-தே.
ஆ-னால், கண்-ணால் பார்க்-கின்-றேன்,
ஆ-னந்-த கா-ல-மே!
(பல்லவி)
தே-வன் அ-நீ-தி செய்-யார்
எந்-தன் அன்-பைத்-தான் ம-றந்-தி-டார்,
என்-றும் து-ணை அ-வ-ரே,
த-னி-யா-க நான் இல்-லை-யே;
பொன்-னாய் பார்த்-துக்-கொள்-வா-ரே,
எந்-நா-ளும் என்-னை தாங்-கு-வா-ரே!
என் யெ-கோ-வா அன்-பு தந்-தை,
தே-வன், தோ-ழன்!
(பாருங்கள்: சங். 71:17, 18.)