Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 38

அவர் உன்னைப் பலப்படுத்துவார்

அவர் உன்னைப் பலப்படுத்துவார்

(1 பேதுரு 5:10)

  1. 1. வா-னி-ருந்-து தே-வன் உன் உள்-ளம் பார்த்-தா-ரே!

    உன் ஆன்-மீ-க ஏக்-கத்-தைக் கண்-டா-ரே!

    சத்-யம் தந்-து உன்-னைத் தன் பக்-கம் சேர்த்-தா-ரே!

    நீ தே-வ-னுக்-கு சொந்-தம் ஆ-னா-யே!

    அன்-று உன்-னை அ-ணைத்-துக்-கொண்-டா-ரே!

    என்-றும் தன் நெஞ்-சில் வைத்-துக் காப்-பா-ரே!

    (பல்லவி)

    ஏ-சு-வின் ரத்-தத்-தா-லே

    உன்-னை வாங்-கி-னா-ரே!

    உன்-னைக் கை-வி-டா-ரே,

    ப-லம் அ-ளிப்-பா-ரே!

    என்-றும்-போல் இன்-றும் உன்-னைத்

    தாங்-கி-யே செல்-வா-ரே!

    உன்-னைக் கை-வி-டா-ரே,

    ப-லம் அ-ளிப்-பா-ரே!

  2. 2. மைந்-த-னை-யே தே-வன் உ-னக்-காய் தந்-தா-ரே!

    உன் தே-வை-கள் எல்-லாம் அ-றி-வா-ரே!

    சந்-தே-க-மே வேண்-டாம் சக்-தி அ-ளிப்-பா-ரே!

    உன்-னை உ-று-திப்-ப-டுத்-து-வா-ரே!

    உன் உ-ழைப்-பை, அன்-பை ம-ற-வா-ரே!

    உன்-னைக் கண்-ணுக்-குள் வைத்-துப் பார்ப்-பா-ரே!

    (பல்லவி)

    ஏ-சு-வின் ரத்-தத்-தா-லே

    உன்-னை வாங்-கி-னா-ரே!

    உன்-னைக் கை-வி-டா-ரே,

    ப-லம் அ-ளிப்-பா-ரே!

    என்-றும்-போல் இன்-றும் உன்-னைத்

    தாங்-கி-யே செல்-வா-ரே!

    உன்-னைக் கை-வி-டா-ரே,

    ப-லம் அ-ளிப்-பா-ரே!