Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 41

நான் வேண்டும்போது கேளும் யெகோவாவே!

நான் வேண்டும்போது கேளும் யெகோவாவே!

(சங்கீதம் 54)

  1. 1. என் தந்-தை-யே! தே-டி வந்-தே-னே!

    உம்-மை போ-ல யா-ரும் இல்-லை-யே

    ஈ-டே இல்-லா உம் பேர்  போற்-று-வேன்!

    (பல்லவி)

    நான் வேண்-டும்-போ-து கே-ளும் யா-வே!

  2. 2. பூக்-கும் கா-லை உம் பே-ரன்-பா-லே!

    ஸ்வா-சம் தந்-து பா-சம் வைப்-பீ-ரே

    தா-யாய் மா-றி தா-கம் தீர்ப்-பீ-ரே!

    (பல்லவி)

    நான் வேண்-டும்-போ-து கே-ளும் யா-வே!

  3. 3. ஏக்-கம் கொண்-டேன் உம் பா-தை செல்-ல!

    உங்-கள் கைக்-குள் நான் ஏறிக்-கொள்-ள

    எந்-தன் பா-ரம் தாங்-கும் தே-வ-னே!

    (பல்லவி)

    நான் வேண்-டும்-போ-து கே-ளும் யா-வே!