பாடல் 69
பிரசங்க வேலையில் முன்னேறிச் செல்வோம்!
-
1. தே-வன் ஆட்-சி-யின் செய்-தி சொல்-வோம்,
நா-ளும் முன்-னே-றி செல்-வோம்.
தாழ்-மை உள்-ளோர்க்-கு சொல்-லித் தந்-தே,
சத்-ய பா-தை-யில் சேர்ப்-போம்.
உண்-மை அன்-பு-தான் காட்-டு-வோ-மே,
மீட்-கும் வே-லை நம் பாக்-ய-மே.
தே-வன் யெ-கோ-வா என்-று-தா-னே,
எல்-லா-ருக்-கும் நாம் சொல்-வோ-மே.
(பல்லவி)
முன்-னே செல்-வோம் நல்-ல
செய்-தி சொல்-ல தைர்-ய-மா-க-வே.
முன்-னே நிற்-போம் யெ-கோ-வா-வின் உண்-மை
வீ-ர-ரா-க-வே.
-
2. வே-றே ஆ-டு-கள், சி-று மந்-தை
சேர்ந்-தே முன்-னே-றி செல்-வோம்.
மூத்-தோர் இ-ளை-யோர் என்-று நா-மே
வீ-டு வீ-டா-க செல்-வோம்.
மக்-கள் எல்-லோ-ரும் கேட்-க வேண்-டும்,
தே-வன் ஆட்-சி-யின் செய்-தி-யே.
தே-வை இல்-லை-யே ப-யம்-தா-னே,
தாங்-கும் தே-வ-னின் சக்-தி-யே.
(பல்லவி)
முன்-னே செல்-வோம் நல்-ல
செய்-தி சொல்-ல தைர்-ய-மா-க-வே.
முன்-னே நிற்-போம் யெ-கோ-வா-வின் உண்-மை
வீ-ர-ரா-க-வே.
(பாருங்கள்: சங். 23:4; அப். 4:29, 31; 1 பே. 2:21.)