பாடல் 92
உம் பெயர் தாங்கும் இடம்
-
1. காய்ந்-த நி-லத்-தில் ம-ழை போ-ல,
நெஞ்-சின் ஏக்-கம் தீர்ந்-த-தின்-றே.
உம் பேர் பு-கழ் பே-சி-டும் மன்-றம்,
பா-ரும் இ-தோ பூத்-த-திங்-கே.
ஏ-தும் எ-ம-து சொந்-த-மில்-லை
யா-வும் உம் கை-யில் பெற்-றோ-மே.
எம் நே-ரம், தி-றன், வ-ளம் எல்-லாம்
நெஞ்-சா-ர தந்-தோம் உ-மக்-கே.
(பல்லவி)
யெ-கோ-வா-வே, உம் பே-ரை-யே,
தாங்-கும் மன்-றம் தந்-தீ-ரே.
அர்ப்-ப-ணம் செய்-கி-றோம் இன்-றே,
ஏற்-றுக்-கொள்-ளும் தே-வ-னே.
-
2. வா-டும் உ-யிர்-கள் உம்-மைத் தே-டி
தஞ்-சம் அ-டை-யும் இ-ட-மே.
நா-ளும் உ-ம-து பு-கழ் பா-டி
கூ-டும் இ-ட-மும் இ-து-வே.
சாட்-சி சொல்-லும் வே-லைக்-கு இங்-கே
சாட்-சி இந்-த மன்-றம்-தா-னே.
கண்-ணை இ-மை காப்-ப-து போ-லே
காப்-போம் இந்-த மன்-றத்-தை-யே.
(பல்லவி)
யெ-கோ-வா-வே, உம் பே-ரை-யே,
தாங்-கும் மன்-றம் தந்-தீ-ரே.
அர்ப்-ப-ணம் செய்-கி-றோம் இன்-றே,
ஏற்-றுக்-கொள்-ளும் தே-வ-னே.
(பாருங்கள்: 1 ரா. 8:18, 27; 1 நா. 29:11-14; அப். 20:24.)