Skip to content

யெகோவா தன் மக்களை விடுவிக்கிறார்

செங்கடலை இரண்டாகப் பிளந்த கடவுள், நீங்கள் சகிப்புத்தன்மையோடும் விசுவாசத்தோடும் இருந்தால் உங்களை கண்டிப்பாகக் காபாற்றுவார் என்பதை யாத்திராகமம் 3 முதல் 15 நிரூபிக்கின்றது.

யாத்திராகமம் 3:1-22; 4:1-9; 5:1-9; 6:1-8; 7:1-7; 14:5-10, 13-31; 15:1-21 ஆகிய வசனங்களின் அடிப்படையில் அமைந்திருக்கிறது.