Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆராதனை மேடு

ஆராதனை மேடு

பொதுவாக மலை உச்சியிலோ குன்றின் உச்சியிலோ இருந்த வழிபாட்டு இடம் அல்லது மனிதர்களால் அமைக்கப்பட்ட மேடை. உண்மைக் கடவுளை வழிபடுவதற்காகச் சில சமயங்களில் இது பயன்படுத்தப்பட்டிருந்தாலும், பொய் தெய்வங்களை வழிபடுவதற்காகத்தான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது.—எண் 33:52; 1ரா 3:2; எரே 19:5.