Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

முத்லபேன்

முத்லபேன்

9-ஆம் சங்கீதத்தின் மேல்குறிப்பிலுள்ள வார்த்தை. “மகனுடைய மரணத்தைப் பற்றியது” என்பது இதன் அர்த்தம் எனப் பல காலமாக நம்பப்பட்டுவருகிறது. இது ஒரு பிரபல பாடலின் பெயராகவோ, அதன் ஆரம்ப வார்த்தையாகவோ இருந்திருக்கலாம்; இந்தப் பாடலின் இசையை 9-ஆம் சங்கீதத்தைப் பாடுவதற்குப் பயன்படுத்தியிருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள்.