Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யாக்கோபு

யாக்கோபு

ஈசாக்கு மற்றும் ரெபெக்காளின் மகன். பிற்பாடு, கடவுள் இவருக்கு இஸ்ரவேல் என்று பெயர் வைத்தார். இவர் இஸ்ரவேல் மக்களின் மூதாதை ஆனார். (இவர்கள் இஸ்ரவேலர்கள் என்றும், பிற்பாடு யூதர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள்.) இவருடைய 12 மகன்களும் அவர்களுடைய வம்சத்தாரும்தான் இஸ்ரவேல் தேசத்தின் 12 கோத்திரங்களாக ஆனார்கள். இஸ்ரவேல் தேசத்தையும் இஸ்ரவேல் மக்களையும் குறிப்பிடுவதற்கு யாக்கோபு என்ற பெயர் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது.—ஆதி 32:28; மத் 22:32.