Skip to content

யெகோவாவின் சாட்சிகள்​—விசுவாசம் செயலில், பகுதி 2: வெளிச்சம் பிரகாசிக்கட்டும்

‘எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்குங்கள்’ என்று இயேசு கொடுத்த கட்டளையை நிறைவேற்ற, பைபிள் மாணாக்கர்கள் முயற்சி எடுத்தார்கள். அவர்களுக்கு முன்னால் நிறைய வேலைகள் இருந்தன. அதற்கு நிறைய எதிர்ப்புகள் வரும். பைபிள் உண்மைகளை அவர்கள் இன்னும் நன்றாக புரிந்துகொள்வார்கள். அவர்களுடைய நம்பிக்கையும் சுத்தமாக்கப்படும். இந்த வீடியோ தொடரின் இரண்டாம் பாகத்தில், 1922-ல் இருந்து இன்றுவரை யெகோவா எப்படி தன்னுடைய மக்களை வழிநடத்துகிறார் என்று தெரிந்துகொள்வோம்.