பாடல் 133
வாலிபத்தில் யெகோவாவை சேவியுங்கள்!
-
1. பிஞ்-சு நெஞ்-சம் உள்-ள பிள்-ளை-க-ளே
உண்-மை-யா-க வா-ழும் செல்-லங்-க-ளே
தைர்-ய-மாய் முன்-செல்-லும் சிங்-கங்-க-ளே
தந்-தை யெ-கோ-வா-வின் தங்-கங்-க-ளே!
-
2. வேர்-க-ளாய் தாங்-கும் உன் பெற்-றோ-ருக்-கு
கீழ்ப்-ப-டிந்-தால் வாழ்-வில் தொல்-லை இல்-லை.
உண்-மை-யாய் சத்-யத்-தின் பா-தை சென்-றால்
என்-றும் நீ தே-வ-னின் செல்-ல பிள்-ளை!
-
3. வா-லி-ப கா-லங்-கள் தே-யும் முன்-னே
தே-வ-னை சே-விக்-க முன் வா, கண்-ணே!
ஆ-சை-யாய் நீ காட்-டும் அன்-பை பார்த்-து
புன்-ன-கை பூப்-பா-ரே நம் தே-வ-னே!
(பாருங்கள்: சங். 71:17; புல. 3:27; எபே. 6:1-3.)