Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 44

சோகத்தில் தவிப்பவரின் ஜெபம்

சோகத்தில் தவிப்பவரின் ஜெபம்

(சங்கீதம் 4:1)

  1. 1. கெஞ்-சு-கி-றேன் யெ-கோ-வா-வே

    என் ஜெ-பம் கே-ளுங்-கள்.

    என் நெஞ்-சில் ஆ-யி-ரம் கா-யங்-கள்,

    கொஞ்-சம் பா-ருங்-கள்.

    என் ஆ-சை-கள் நி-ரா-சை-யா-கி

    என்-னை வாட்-டு-தே.

    உம் ம-டி-யில் ஆ-று-தல் பெ-ற

    ம-னம் ஏங்-கு-தே.

    (பல்லவி)

    இ-த-ய-மே நொ-றுங்-கு-தே.

    ச-கிக்-க-வே உ-த-வு-மே.

    த-விக்-கி-றேன் யெ-கோ-வா-வே.

    சக்-தி தா-ரும் நான் வா-ழ-வே!

  2. 2. என் சோ-கத்-தை சொல்-லி அ-ழ

    வார்த்-தை-கள் இல்-லை-யே,

    உம் வார்த்-தை-கள் அ-தை சொல்-ல,

    நிம்-ம-தி-கொண்-டே-னே.

    உம் வார்த்-தை-யால் நம்-பிக்-கை தந்-து,

    நி-னைப்-பூட்-டு-மே.

    உ-ம-தன்-பு என் உள்-ளத்-தை-வி-டப்

    பெ-ரி-தென்-றே!

    (பல்லவி)

    இ-த-ய-மே நொ-றுங்-கு-தே.

    ச-கிக்-க-வே உ-த-வு-மே.

    த-விக்-கி-றேன் யெ-கோ-வா-வே.

    சக்-தி தா-ரும் நான் வா-ழ-வே!