பாடல் 73
தைரியத்தைத் தாருங்கள்
-
1. ‘யா’-வே உங்-கள் சாட்-சி-க-ளாய்,
நற்-செய்-தி சொல்-லு-கி-றோம்!
எம்-மை எ-திர்ப்-போர் ஏ-ரா-ளம்,
மி-ரட்-டு-வோர் ஆ-யி-ரம்,
ஆ-னா-லும் அஞ்-ச மாட்-டோம்!
உங்-க-ளுக்-கே கீழ்ப்-ப-டி-வோம்!
வேண்-டு-கின்-றோ-மே யெ-கோ-வா-வே,
உம் சக்-தி தந்-து தாங்-கு-மே!
(பல்லவி)
ப-ய-மின்-றி பே-சி-ட-வே,
தைர்-யம் தா-ரும் தே-வ-னே!
எங்-கும் நற்-செய்-தி சொல்-ல-வே,
து-ணை செய்-யும் தே-வ-னே!
அர்-ம-கெ-தோன் ச-மீ-ப-மே,
அ-வ-ச-ரம் உம் வே-லை-யே!
தைர்-யம் வேண்-டி கேட்-கின்-றோ-மே,
யெ-கோ-வா-வே!
-
2. ப-யம் எம்-மை வாட்-டி-னா-லும்,
தாங்-கு-வீர் உம் வார்த்-தை-யால்!
ஆட்-கள் எம்-மேல் கை-வைத்-தா-லும்,
காப்-பீ-ரே உம் கை-க-ளால்!
அ-வ-மா-னம் வந்-தா-லும்,
தேற்-று-வீ-ரே உம் சக்-தி-யால்!
வீண்-ப-ழி எம்-மேல் வி-ழுந்-தா-லும்,
வி-டு-விப்-பீர் உம் நீ-தி-யால்!
(பல்லவி)
ப-ய-மின்-றி பே-சி-ட-வே,
தைர்-யம் தா-ரும் தே-வ-னே!
எங்-கும் நற்-செய்-தி சொல்-ல-வே,
து-ணை செய்-யும் தே-வ-னே!
அர்-ம-கெ-தோன் ச-மீ-ப-மே,
அ-வ-ச-ரம் உம் வே-லை-யே!
தைர்-யம் வேண்-டி கேட்-கின்-றோ-மே,
யெ-கோ-வா-வே!
(பாருங்கள்: 1 தெ. 2:2; எபி. 10:35.)