பாடல் 83
வீடு வீடாய் வாழ்வின் செய்தி!
-
1. யெ-கோ-வா-வின் செய்-தி சொல்-ல
வீ-டு வீ-டாய் செல்-வோம்
சத்-யம் கற்-க ஆர்-வம் உள்-ளோர்
எங்-கும் நாம் தே-டு-வோம்
விண் ஆட்-சி-யின் நல் ஆ-ளு-கை
ஏ-சு சொன்-னார் அன்-றே.
எல்-லோ-ரு-மே எப்-போ-து-மே
நற்-செய்-தி சொல்-வோ-மே!
-
2. தே-வன் தந்-த மீட்-பின் செய்-தி
வீ-டு வீ-டாய் சொல்-வோம்
உண்-மை என்-று தீர்-மா-னிப்-போர்
தே-வன்-பேர் ஏற்-கட்-டும்
நாம் சொன்-னால்-தான் கேட்-பார்-க-ளே.
“யா”-வை ஏற்-பார்-க-ளே.
உண்-மை உள்-ளோர் மீட்-புப் பெ-ற
தே-வன் பேர் கற்-பிப்-போம்!
-
3. தே-வ ஆட்-சி வ-ரும் என்-று
வீ-டு வீ-டாய் சொல்-வோம்
வேண்-டும் என்-றோ வேண்-டாம் என்-றோ
கேட்-போ-ரே சொல்-லட்-டும்
சாட்-சி சொல்-லும் ஒவ்-வோர் நா-ளும்
நம் உள்-ளம் பூக்-கட்-டும்.
நல்-லோர் தே-டும் நம் தே-ட-லில்
ஓர் நாள் வெற்-றி காண்-போம்!
(பாருங்கள்: அப். 2:21; ரோ. 10:14.)