Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 86

யெகோவாவிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்

யெகோவாவிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்

(ஏசாயா 50:4; 54:13)

  1. 1. ஆன்-மீ-க தா-கங்-கள் த-ணி-யா-தோ என்-று,

    ஏங்-கும் எல்-லோ-ரும் வா-ருங்-கள் இங்-கு.

    வாழ்-வின் தண்-ணீ-ரை தே-வன் தந்-தா-ரே!

    வாங்-கிக்-கொள்-வோ-மே, தா-கம் தீர்ப்-போ-மே!

  2. 2. கூட்-டங்-கள் நாம் இன்-று த-வ-றா-மல் வந்-து,

    கேட்-போம் யெ-கோ-வா-வின் வார்த்-தை இங்-கு.

    நம் தே-வன் சக்-தி நம்-மோ-டு தங்-கும்!

    நண்-பர்-கள் அன்-பும் நம் நெஞ்-சம் தாங்-கும்!

  3. 3. சந்-தோ-ஷ கீ-தங்-கள் இ-த-யத்-தைத் தூண்-டும்!

    தேன் சொட்-டும் வார்த்-தை-கள் ஞா-னம் கூட்-டும்!

    வான் மே-கம் தந்-தால் தோட்-டங்-கள் வா-ழும்!

    கூட்-டங்-கள் வந்-தால் நம் தா-கம் தீ-ரும்!

(பாருங்கள்: எபி. 10:24, 25; வெளி. 22:17.)