பாடல் 86
யெகோவாவிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்
-
1. ஆன்-மீ-க தா-கங்-கள் த-ணி-யா-தோ என்-று,
ஏங்-கும் எல்-லோ-ரும் வா-ருங்-கள் இங்-கு.
வாழ்-வின் தண்-ணீ-ரை தே-வன் தந்-தா-ரே!
வாங்-கிக்-கொள்-வோ-மே, தா-கம் தீர்ப்-போ-மே!
-
2. கூட்-டங்-கள் நாம் இன்-று த-வ-றா-மல் வந்-து,
கேட்-போம் யெ-கோ-வா-வின் வார்த்-தை இங்-கு.
நம் தே-வன் சக்-தி நம்-மோ-டு தங்-கும்!
நண்-பர்-கள் அன்-பும் நம் நெஞ்-சம் தாங்-கும்!
-
3. சந்-தோ-ஷ கீ-தங்-கள் இ-த-யத்-தைத் தூண்-டும்!
தேன் சொட்-டும் வார்த்-தை-கள் ஞா-னம் கூட்-டும்!
வான் மே-கம் தந்-தால் தோட்-டங்-கள் வா-ழும்!
கூட்-டங்-கள் வந்-தால் நம் தா-கம் தீ-ரும்!
(பாருங்கள்: எபி. 10:24, 25; வெளி. 22:17.)