Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 87

வாருங்கள், புத்துணர்ச்சி பெறுங்கள்

வாருங்கள், புத்துணர்ச்சி பெறுங்கள்

(எபிரெயர் 10:24, 25)

  1. 1. கண்-கள்-தான் இ-ருண்-டு வ-ழி இ-ழந்-து,

    மண்-ணில் உ-யிர் திண்-டா-டு-தே.

    ஆ-னால் நாம் செல்-ல பா-தை தெ-ரி-யு-தே,

    கூட்-டங்-கள் அ-தை சொல்-லு-தே.

    கா-லை-யில் பெய்-யும் ப-னித்-து-ளி-கள் போல்,

    கூட்-டங்-கள் நெஞ்-சை அள்-ளு-தே.

    அன்-பைத்-தான் கொட்-டத்-தான், நன்-மை-தான் செய்-ய,

    நம்-மை-தான் அ-வை தூண்-டு-தே.

    சாய்ந்-தா-லும் நம்-மை-யே தாங்-கி நி-றுத்-தும்

    தே-வன்-மேல் அன்-பை வ-ளர்த்-தும்.

    புத்-தம் பு-தி-தாய் நம் எண்-ணங்-கள் மா-றும்,

    புத்-து-ணர்ச்-சி வாழ்-வில் சே-ரும்.

  2. 2. நம் தே-வன் வார்த்-தை-யை கேட்-க கேட்-கத்-தான்,

    வாழ்க்-கை இங்-கே வ-ள-மா-கும்.

    நே-ரத்-தை வாங்-கு-வோம், கூட்-டங்-கள் போ-வோம்,

    நம்-பிக்-கை வேர் ப-ல-மா-கும்.

    அன்-பா-ன மேய்ப்-பர்-கள் சொல்-லித் த-ர-வே,

    விஸ்-வா-சம்-தான் வ-ள-ரு-மே.

    சொந்-தங்-கள், பந்-தங்-கள் ஏ-ரா-ளம் அங்-கே,

    தன்-னந்-த-னி இல்-லை நா-மே.

    நம் சோ-கம் மா-றும் கா-லம் வ-ரும்-வரை,

    கூட்-டங்-க-ளில் சேர்ந்-தி-ருப்-போம்.

    யெ-கோ-வா-வின் ஞா-னம் அங்-கே இ-றங்-கும்,

    அன்-பின் ம-லர் வா-சம் வீ-சும்.