Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விரதம்

விரதம்

குறிப்பிட்ட சமயத்துக்கு எந்த உணவும் சாப்பிடாமல் இருப்பது. பாவப் பரிகார நாளிலும், கஷ்ட காலங்களிலும், கடவுளுடைய வழிநடத்துதல் தேவைப்பட்ட சமயங்களிலும் இஸ்ரவேலர்கள் விரதம் இருந்தார்கள். தங்கள் வரலாற்றில் நடந்த மோசமான சம்பவங்களை நினைத்துப் பார்ப்பதற்காக, வருஷத்தில் நான்கு தடவை விரதம் இருக்கும் வழக்கத்தை யூதர்கள் ஏற்படுத்தினார்கள். கிறிஸ்தவர்கள் விரதம் இருக்கும்படி எதிர்பார்க்கப்படுவதில்லை.—எஸ்றா 8:21; ஏசா 58:6; லூ 18:12.