ஆதி+ஆகமம்=ஆதியாகமம். அர்த்தம், “ஆரம்பகாலப் பதிவு.”
1
2
ஏழாம் நாளில் கடவுள் ஓய்வெடுக்கிறார் (1-3)
கடவுளாகிய யெகோவா வானத்தையும் பூமியையும் படைத்தவர் (4)
ஏதேன் தோட்டத்தில் மனிதனும் மனுஷியும் (5-25)
மனிதன் மண்ணிலிருந்து உருவாக்கப்படுகிறான் (7)
தடை செய்யப்பட்ட மரம் (15-17)
பெண் உருவாக்கப்படுகிறாள் (18-25)
3
4
5
6
தேவதூதர்கள் பூமியிலுள்ள பெண்களை மனைவிகளாக ஆக்கிக்கொள்கிறார்கள் (1-3)
ராட்சதர்கள் பிறக்கிறார்கள் (4)
மனிதர்களின் மோசமான நடத்தையைப் பார்த்து யெகோவா வேதனைப்படுகிறார் (5-8)
பேழையைக் கட்டும்படி நோவாவிடம் சொல்கிறார் (9-16)
பெரிய வெள்ளம் வரப்போவதைப் பற்றிக் கடவுள் சொல்கிறார் (17-22)
7
8
9
10
11
12
13
ஆபிராம் கானானுக்குத் திரும்பிப் போகிறார் (1-4)
ஆபிராமும் லோத்துவும் பிரிந்து போகிறார்கள் (5-13)
ஆபிராமுக்கு மறுபடியும் கடவுளுடைய வாக்குறுதி (14-18)
14
15
16
17
ஆபிரகாம் நிறைய தேசங்களுக்குத் தகப்பனாக ஆவார் (1-8)
விருத்தசேதன ஒப்பந்தம் (9-14)
சாராய்க்கு சாராள் என்று பெயர் வைக்கப்படுகிறது (15-17)
ஈசாக்கு பிறப்பான் என்று வாக்குறுதி கொடுக்கப்படுகிறது (18-27)
18
மூன்று தேவதூதர்கள் ஆபிரகாமைச் சந்திக்கிறார்கள் (1-8)
மகன் பிறப்பான் என்று சாராளுக்கு வாக்குறுதி; சாராள் சிரிக்கிறாள் (9-15)
சோதோமுக்காக ஆபிரகாம் கெஞ்சுகிறார் (16-33)
19
தேவதூதர்கள் லோத்துவைச் சந்திக்கிறார்கள் (1-11)
குடும்பத்தோடு ஓடிப்போகும்படி லோத்துவிடம் சொல்லப்படுகிறது (12-22)
சோதோமும் கொமோராவும் அழிக்கப்படுகின்றன (23-29)
லோத்துவும் அவருடைய மகள்களும் (30-38)
20
21
ஈசாக்கு பிறக்கிறார் (1-7)
ஈசாக்கை இஸ்மவேல் கேலி செய்கிறான் (8, 9)
ஆகாரும் இஸ்மவேலும் வெளியே அனுப்பப்படுகிறார்கள் (10-21)
அபிமெலேக்குடன் ஆபிரகாம் செய்கிற ஒப்பந்தம் (22-34)
22
23
24
25
ஆபிரகாம் வேறொரு பெண்ணைக் கல்யாணம் செய்கிறார் (1-6)
ஆபிரகாமின் மரணம் (7-11)
இஸ்மவேலின் மகன்கள் (12-18)
யாக்கோபும் ஏசாவும் பிறக்கிறார்கள் (19-26)
மூத்த மகனின் உரிமையை ஏசா விற்கிறான் (27-34)
26
கேராரில் ஈசாக்கும் ரெபெக்காளும் (1-11)
கிணறுகளுக்காக வாக்குவாதம் (12-25)
அபிமெலேக்குடன் ஈசாக்கு செய்கிற ஒப்பந்தம் (26-33)
ஏசாவின் இரண்டு ஏத்திய மனைவிகள் (34, 35)
27
ஈசாக்கிடமிருந்து யாக்கோபு ஆசீர்வாதத்தைப் பெறுகிறான் (1-29)
ஏசா ஆசீர்வாதம் கேட்கிறான், ஆனால் மனம் திருந்தவில்லை (30-40)
யாக்கோபின்மேல் ஏசாவுக்குக் கடும் கோபம் (41-46)
28
29
யாக்கோபு ராகேலைச் சந்திக்கிறார் (1-14)
ராகேலை யாக்கோபு காதலிக்கிறார் (15-20)
லேயாளையும் ராகேலையும் யாக்கோபு கல்யாணம் செய்கிறார் (21-29)
லேயாளுக்கும் யாக்கோபுக்கும் பிறந்தவர்கள்: ரூபன், சிமியோன், லேவி, யூதா (30-35)
30
பில்காளுக்கு தாண், நப்தலி பிறக்கிறார்கள் (1-8)
சில்பாளுக்கு காத், ஆசேர் பிறக்கிறார்கள் (9-13)
லேயாளுக்கு இசக்கார், செபுலோன் பிறக்கிறார்கள் (14-21)
ராகேலுக்கு யோசேப்பு பிறக்கிறார் (22-24)
யாக்கோபின் மந்தைகள் பெருகுகின்றன (25-43)
31
யாக்கோபு ரகசியமாக கானானுக்குக் கிளம்புகிறார் (1-18)
லாபான் யாக்கோபைத் துரத்திக்கொண்டு போகிறார் (19-35)
லாபானோடு யாக்கோபு செய்யும் ஒப்பந்தம் (36-55)
32
தேவதூதர்கள் யாக்கோபைச் சந்திக்கிறார்கள் (1, 2)
ஏசாவைச் சந்திக்க யாக்கோபு தயாராகிறார் (3-23)
ஒரு தேவதூதரோடு யாக்கோபு போராடுகிறார் (24-32)
33
34
35
யாக்கோபு பொய் தெய்வங்களின் சிலைகளைத் தூக்கிப்போடுகிறார் (1-4)
யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்பி வருகிறார் (5-15)
பென்யமீன் பிறக்கிறான், ராகேல் இறந்துபோகிறாள் (16-20)
இஸ்ரவேலின் 12 மகன்கள் (21-26)
ஈசாக்கின் மரணம் (27-29)
36
37
யோசேப்பு கண்ட கனவுகள் (1-11)
யோசேப்பும் வயிற்றெரிச்சல்பட்ட அவனுடைய சகோதரர்களும் (12-24)
யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறான் (25-36)
38
39
போத்திபாரின் வீட்டில் யோசேப்பு (1-6)
யோசேப்பு போத்திபாருடைய மனைவியின் ஆசைக்கு அடிபணிய மறுக்கிறார் (7-20)
சிறையில் யோசேப்பு (21-23)
40
41
பார்வோன் கண்ட கனவுகளுக்கு யோசேப்பு அர்த்தம் சொல்கிறார் (1-36)
யோசேப்பைப் பார்வோன் உயர்த்துகிறார் (37-46அ)
யோசேப்பு உணவு நிர்வாகி ஆகிறார் (46ஆ-57)
42
யோசேப்பின் அண்ணன்கள் எகிப்துக்குப் போகிறார்கள் (1-4)
யோசேப்பு அவருடைய அண்ணன்களைச் சந்திக்கிறார், அவர்களைச் சோதிக்கிறார் (5-25)
அவருடைய அண்ணன்கள் யாக்கோபிடம் திரும்பிப் போகிறார்கள் (26-38)
43
யோசேப்பின் அண்ணன்கள் பென்யமீனோடு எகிப்துக்கு மறுபடியும் போகிறார்கள் (1-14)
யோசேப்பு தன் சகோதரர்களை மறுபடியும் சந்திக்கிறார் (15-23)
தன் சகோதரர்களோடு யோசேப்பு விருந்து சாப்பிடுகிறார் (24-34)
44
45
46
யாக்கோபு குடும்பத்தோடு எகிப்துக்குக் குடிமாறிப் போகிறார் (1-7)
எகிப்துக்குக் குடிமாறிப் போகிறவர்களின் பெயர்கள் (8-27)
கோசேனில் யோசேப்பு யாக்கோபைச் சந்திக்கிறார் (28-34)
47
யாக்கோபு பார்வோனைச் சந்திக்கிறார் (1-12)
யோசேப்பு உணவு வழங்கும் பொறுப்பை ஞானமாகச் செய்கிறார் (13-26)
கோசேனில் இஸ்ரவேல் குடியேறுகிறார் (27-31)
48
49
50
யாக்கோபை யோசேப்பு கானானில் அடக்கம் செய்கிறார் (1-14)
சகோதரர்களை மன்னித்துவிட்டதாக யோசேப்பு உறுதியளிக்கிறார் (15-21)
யோசேப்பின் இறுதி நாட்களும் மரணமும் (22-26)