சங்கீத புத்தகம்
அதிகாரங்கள்
முக்கியக் குறிப்புகள்
-
-
யெகோவா நீதி தவறாத நீதிபதி
-
‘யெகோவாவே, எனக்குத் தீர்ப்பு கொடுங்கள்’ (8)
-
-
-
-
யெகோவா நடவடிக்கை எடுக்கிறார்
-
கடவுளுடைய வார்த்தைகள் சுத்தமானவை (6)
-
-
-
-
கடவுள் தேர்ந்தெடுத்த ராஜாவுக்கு மீட்பு
-
“யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிறோம்” (7)
-
-
-
-
மகிமையுள்ள ராஜா நுழைவாசல்கள் வழியாக உள்ளே வருகிறார்
-
‘பூமி யெகோவாவுக்குத்தான் சொந்தம்’ (1)
-
-
-
-
சங்கீதக்காரனின் ஜெபம் கேட்கப்படுகிறது
-
“யெகோவா என் பலம், என் கேடயம்” (7)
-
-
-
-
துக்கம் சந்தோஷமாக மாறியது
-
கடவுளுடைய கருணை ஆயுள் முழுக்க நீடிக்கும் (5)
-
-
-
-
யெகோவாமேல் நம்பிக்கை வைப்பவர்கள் செழிப்பார்கள்
-
-
-
எதிரிகள் சூழ்ந்திருக்கும்போது உதவிக்காகச் செய்யும் ஜெபம்
-
“கடவுள் எனக்குத் துணையாக இருக்கிறார்” (4)
-
-
-
-
பூமியை நியாயந்தீர்க்கிற கடவுள் ஒருவர் இருக்கிறார்
-
பொல்லாதவர்களைத் தண்டிக்க வேண்டுமென்று செய்யப்படும் ஜெபம் (6-8)
-
-
-
-
கடவுள், எதிரியிடமிருந்து பாதுகாக்கிற பலமான கோட்டை
-
“நான் என்றென்றும் உங்களுடைய கூடாரத்தில் விருந்தாளியாக இருப்பேன்” (4)
-
-
-
-
மறைவான தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு
-
“கடவுள் அவர்கள்மேல் அம்பு எறிவார்” (7)
-
-
-
-
உடனடியாக உதவும்படி ஜெபம் செய்யப்படுகிறது
-
“சீக்கிரமாக எனக்கு உதவி செய்யுங்கள்” (5)
-
-
-
-
கடவுள்பக்தி உள்ள ஒருவர் மீண்டும் ஆன்மீகக் கண்ணோட்டத்தைப் பெறுகிறார்
-
-
-
கடவுள் நீதியோடு நியாயந்தீர்க்கிறார்
-
பொல்லாதவர்கள் யெகோவாவின் கிண்ணத்திலிருந்து குடிப்பார்கள் (8)
-
-
-
-
அக்கறையுள்ள கடவுளும், விசுவாசமில்லாத இஸ்ரவேலர்களும்
-
-
-
சீயோன், உண்மைக் கடவுளின் நகரம்
-
சீயோனில் பிறந்தவர்கள் (4-6)
-
-
-
-
யெகோவாவே மீட்பர், நீதி தவறாத நீதிபதி
-
யெகோவா தரும் மீட்பு தெரியப்படுத்தப்படுகிறது (2, 3)
-
-
-
-
யெகோவா தன் மக்களிடம் உண்மையோடு நடந்துகொள்கிறார்
-
யெகோவா தன்னுடைய ஒப்பந்தத்தை நினைத்துப் பார்க்கிறார் (8-10)
-
“நான் தேர்ந்தெடுத்தவர்கள்மேல் கை வைக்காதீர்கள்” (15)
-
அடிமையாக விற்கப்பட்ட யோசேப்பைக் கடவுள் பயன்படுத்துகிறார் (17-22)
-
எகிப்தில் கடவுள் அற்புதங்களைச் செய்கிறார் (23-36)
-
எகிப்திலிருந்து இஸ்ரவேலர்கள் புறப்படுகிறார்கள் (37-39)
-
ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் கடவுள் நினைத்துப் பார்க்கிறார் (42)
-
-
-
-
இஸ்ரவேலர்கள் நன்றி காட்டவில்லை
-
-
-
யெகோவாவைப் புகழ மற்ற தேசத்தார் அழைக்கப்படுகிறார்கள்
-
கடவுள் காட்டுகிற மாறாத அன்பு மகத்தானது (2)
-
-
-
-
கடவுளுடைய மதிப்புமிக்க வார்த்தைக்கு நன்றியோடு இருத்தல்
-
“இளைஞர்கள் எப்படிச் சுத்தமான வாழ்க்கை வாழ முடியும்?” (9)
-
“உங்கள் நினைப்பூட்டுதல்களை நான் மிகவும் விரும்புகிறேன்” (24)
-
“உங்களுடைய வார்த்தைமேல் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன்” (74, 81, 114)
-
“உங்களுடைய சட்டத்தை எவ்வளவாய் நேசிக்கிறேன்!” (97)
-
“எல்லா போதகர்களையும்விட விவேகமாக” (99)
-
‘உங்களுடைய வார்த்தை என் கால்களுக்கு விளக்கு’ (105)
-
“சத்தியம்தான் உங்களுடைய வார்த்தையின் சாராம்சம்” (160)
-
கடவுளுடைய சட்டத்தை நேசிக்கிறவர்களுக்குச் சமாதானம் (165)
-
-
-
-
தாக்கப்பட்டாலும் தோற்கடிக்கப்படுவதில்லை
-
சீயோனை வெறுக்கிறவர்களுக்குத் தலைகுனிவு (5)
-
-
-
-
பால்மறந்த குழந்தைபோல் திருப்தியாக இருத்தல்
-
பெரிய காரியங்களுக்காக ஆசைப்படாமல் இருத்தல் (1)
-
-
-
-
ராத்திரி நேரங்களில் கடவுளைப் புகழ்தல்
-
‘பரிசுத்தத்தோடு உங்கள் கைகளை உயர்த்துங்கள்’ (2)
-
-