Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மத்தேயு எழுதிய சுவிசேஷம்

அதிகாரங்கள்

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • இயேசுவின் வம்சாவளி (1-17)

    • இயேசுவின் பிறப்பு (18-25)

  • 2

    • ஜோதிடர்கள் வருகிறார்கள் (1-12)

    • எகிப்துக்குத் தப்பியோடுதல் (13-15)

    • ஆண் பிள்ளைகளை ஏரோது கொல்கிறான் (16-18)

    • நாசரேத்துக்குத் திரும்புதல் (19-23)

  • 3

    • யோவான் ஸ்நானகர் பிரசங்கிக்கிறார் (1-12)

    • இயேசுவின் ஞானஸ்நானம் (13-17)

  • 4

    • இயேசுவைப் பிசாசு சோதிக்கிறான் (1-11)

    • இயேசு கலிலேயாவில் பிரசங்கிக்க ஆரம்பிக்கிறார் (12-17)

    • முதலில் அழைக்கப்பட்ட சீஷர்கள் (18-22)

    • இயேசு பிரசங்கிக்கிறார், கற்பிக்கிறார், குணமாக்குகிறார் (23-25)

  • 5

    • மலைப் பிரசங்கம் (1-48)

      • மலைமேல் இயேசு கற்பிக்க ஆரம்பிக்கிறார் (1, 2)

      • ஒன்பது சந்தோஷங்கள் (3-12)

      • உப்பும் ஒளியும் (13-16)

      • திருச்சட்டத்தை இயேசு நிறைவேற்றுவார் (17-20)

      • கோபப்படுவது (21-26), முறைகேடாக உறவுகொள்வது (27-30), விவாகரத்து செய்வது (31, 32), சத்தியம் செய்வது (33-37), பழிக்குப் பழி வாங்குவது (38-42), எதிரிகளிடம் அன்பு காட்டுவது (43-48) சம்பந்தமான அறிவுரைகள்

  • 6

    • மலைப் பிரசங்கம் (1-34)

      • நீதியான செயல்களைக் காட்டிக்கொள்ளக் கூடாது (1-4)

      • ஜெபம் செய்ய வேண்டிய விதம் (5-15)

        • மாதிரி ஜெபம் (9-13)

      • விரதம் இருப்பது (16-18)

      • பூமியிலும் பரலோகத்திலும் பொக்கிஷங்கள் (19-24)

      • கவலைப்படுவதை நிறுத்துங்கள் (25-34)

        • கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் (33)

  • 7

    • மலைப் பிரசங்கம் (1-27)

      • நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள் (1-6)

      • கேட்டுக்கொண்டே, தேடிக்கொண்டே, தட்டிக்கொண்டே இருங்கள் (7-11)

      • பொன் விதி (12)

      • இடுக்கமான வாசல் (13, 14)

      • அவர்களுடைய கனிகளால் தெரிந்துகொள்வீர்கள் (15-23)

      • பாறைமேல் கட்டப்பட்ட வீடு, மணல்மேல் கட்டப்பட்ட வீடு (24-27)

    • இயேசு கற்றுக்கொடுத்ததைக் கேட்டு மக்கள் அசந்துபோனார்கள் (28, 29)

  • 8

    • தொழுநோயாளி குணமாக்கப்படுகிறான் (1-4)

    • படை அதிகாரியின் விசுவாசம் (5-13)

    • கப்பர்நகூமில் நிறைய பேரை இயேசு குணமாக்குகிறார் (14-17)

    • இயேசுவைப் பின்பற்றுவது எப்படி (18-22)

    • புயல்காற்றை இயேசு அடக்குகிறார் (23-27)

    • இயேசு பன்றிகளுக்குள் பேய்களை அனுப்புகிறார் (28-34)

  • 9

    • பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவனைக் குணமாக்குகிறார் (1-8)

    • மத்தேயுவை இயேசு அழைக்கிறார் (9-13)

    • விரதத்தைப் பற்றிய கேள்வி (14-17)

    • யவீருவின் மகள்; இயேசுவின் மேலங்கியை ஒரு பெண் தொடுகிறாள் (18-26)

    • கண் தெரியாதவர்களையும் பேச முடியாதவர்களையும் குணமாக்குகிறார் (27-34)

    • அறுவடை அதிகம், வேலையாட்களோ குறைவு (35-38)

  • 10

    • இயேசுவின் 12 அப்போஸ்தலர்கள் (1-4)

    • ஊழியம் சம்பந்தமான அறிவுரைகள் (5-15)

    • சீஷர்கள் துன்புறுத்தப்படுவார்கள் (16-25)

    • கடவுளுக்குப் பயப்படுங்கள், மனிதர்களுக்கு அல்ல (26-31)

    • சமாதானம் அல்ல, பிரிவினை (32-39)

    • இயேசுவின் சீஷர்களை ஏற்றுக்கொள்வது (40-42)

  • 11

    • யோவான் ஸ்நானகர் புகழப்படுகிறார் (1-15)

    • மனம் திருந்தாத தலைமுறை கண்டனம் செய்யப்படுகிறது (16-24)

    • தாழ்மையானவர்களுக்குத் தயவு காட்டியதற்காக இயேசு தன் தகப்பனைப் புகழ்கிறார் (25-27)

    • இயேசுவின் நுகத்தடி புத்துணர்ச்சி தருகிறது (28-30)

  • 12

    • இயேசு, ‘ஓய்வுநாளுக்கு எஜமான்’ (1-8)

    • சூம்பிய கையுடையவன் குணமாகிறான் (9-14)

    • கடவுளுடைய அன்பு ஊழியர் (15-21)

    • கடவுளுடைய சக்தியால் பேய்கள் விரட்டப்படுகின்றன (22-30)

    • மன்னிக்கப்படாத பாவம் (31, 32)

    • ஒரு மரம் எப்படிப்பட்டது என்பதை அதன் கனி காட்டும் (33-37)

    • யோனாவின் அடையாளம் (38-42)

    • பேய் திரும்பிவரும்போது (43-45)

    • இயேசுவின் அம்மாவும் சகோதரர்களும் (46-50)

  • 13

    • பரலோக அரசாங்கத்தைப் பற்றிய உவமைகள் (1-52)

      • விதைப்பவர் (1-9)

      • இயேசு உவமைகளைப் பயன்படுத்தியதற்கான காரணம் (10-17)

      • விதைப்பவரைப் பற்றிய உவமையின் அர்த்தம் (18-23)

      • கோதுமைப் பயிர்களும் களைகளும் (24-30)

      • கடுகு விதையும் புளித்த மாவும் (31-33)

      • உவமைகளைப் பயன்படுத்தியது தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் (34, 35)

      • கோதுமைப் பயிர்கள், களைகள் பற்றிய உவமையின் விளக்கம் (36-43)

      • புதைத்து வைக்கப்பட்ட பொக்கிஷமும் அருமையான முத்தும் (44-46)

      • இழுவலை (47-50)

      • புதிய பொக்கிஷங்களும் பழைய பொக்கிஷங்களும் (51, 52)

    • சொந்த ஊர்க்காரர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை (53-58)

  • 14

    • யோவானின் தலை வெட்டப்படுகிறது (1-12)

    • 5,000 பேருக்கு இயேசு உணவு கொடுக்கிறார் (13-21)

    • தண்ணீர்மேல் நடக்கிறார் (22-33)

    • கெனேசரேத்தில் மக்களைக் குணமாக்குகிறார் (34-36)

  • 15

    • மனித பாரம்பரியங்களை அம்பலப்படுத்துகிறார் (1-9)

    • இதயத்திலிருந்து வருவது தீட்டுப்படுத்துகிறது (10-20)

    • பெனிக்கேயப் பெண்ணின் விசுவாசம் (21-28)

    • இயேசு பலவித நோய்களைக் குணமாக்குகிறார் (29-31)

    • 4,000 பேருக்கு உணவு கொடுக்கிறார் (32-39)

  • 16

    • ஓர் அடையாளம் கேட்கப்படுகிறது (1-4)

    • பரிசேயர்கள் சதுசேயர்களின் புளித்த மாவு (5-12)

    • பரலோக அரசாங்கத்தின் சாவிகள் (13-20)

      • பாறைமேல் சபை கட்டப்படுகிறது (18)

    • தன் மரணத்தைப் பற்றி இயேசு முன்னறிவிக்கிறார் (21-23)

    • உண்மையான சீஷர்கள் செய்ய வேண்டியது (24-28)

  • 17

    • இயேசுவின் தோற்றம் மாறுகிறது (1-13)

    • கடுகளவு விசுவாசம் (14-21)

    • இயேசு தன் மரணத்தைப் பற்றி மறுபடியும் சொல்கிறார் (22, 23)

    • மீன் வாயிலிருந்து எடுக்கப்பட்ட காசு வரியாகக் கொடுக்கப்படுகிறது (24-27)

  • 18

    • பரலோக அரசாங்கத்தில் மிக உயர்ந்தவர் (1-6)

    • பாவம் செய்யத் தூண்டுகிறவர்கள் (7-11)

    • வழிதவறிப் போன ஆட்டைப் பற்றிய உவமை (12-14)

    • சகோதரரை நல்ல வழிக்குக் கொண்டுவருவது எப்படி (15-20)

    • மன்னிக்காத அடிமையைப் பற்றிய உவமை (21-35)

  • 19

    • திருமணமும் விவாகரத்தும் (1-9)

    • திருமணம் செய்யாமல் இருக்கும் வரம் (10-12)

    • சின்னப் பிள்ளைகளை இயேசு ஆசீர்வதிக்கிறார் (13-15)

    • பணக்காரனாக இருந்த இளம் மனிதனின் கேள்வி (16-24)

    • பரலோக அரசாங்கத்துக்காகத் தியாகங்கள் (25-30)

  • 20

    • திராட்சைத் தோட்டத்துக் கூலியாட்களும் ஒரே கூலியும் (1-16)

    • தன் மரணத்தைப் பற்றி இயேசு மறுபடியும் சொல்கிறார் (17-19)

    • பரலோக அரசாங்கத்தில் முக்கிய இடம் வேண்டுமென்று கேட்கிறார்கள் (20-28)

      • இயேசு பலருக்காக மீட்புவிலை கொடுப்பார் (28)

    • பார்வையில்லாத இருவர் பார்வை பெறுகிறார்கள் (29-34)

  • 21

    • இயேசுவின் வெற்றி பவனி (1-11)

    • ஆலயத்தை இயேசு சுத்தப்படுத்துகிறார் (12-17)

    • அத்தி மரத்தைச் சபிக்கிறார் (18-22)

    • இயேசுவின் அதிகாரத்தைப் பற்றிக் கேள்வி (23-27)

    • இரண்டு மகன்களைப் பற்றிய உவமை (28-32)

    • கொலைவெறி பிடித்த தோட்டக்காரர்களைப் பற்றிய உவமை (33-46)

      • மூலைக்குத் தலைக்கல் ஒதுக்கித்தள்ளப்படுகிறது (42)

  • 22

    • திருமண விருந்தைப் பற்றிய உவமை (1-14)

    • கடவுளும் அரசனும் (15-22)

    • உயிர்த்தெழுதலைப் பற்றிய கேள்வி (23-33)

    • மிக முக்கியமான இரண்டு கட்டளைகள் (34-40)

    • கிறிஸ்து தாவீதின் மகனா? (41-46)

  • 23

    • வேத அறிஞர்களையும் பரிசேயர்களையும் போல் இருக்காதீர்கள் (1-12)

    • வேத அறிஞர்களுக்கும் பரிசேயர்களுக்கும் கேடுதான் வரும் (13-36)

    • எருசலேமைப் பார்த்து இயேசு புலம்புகிறார் (37-39)

  • 24

    • கிறிஸ்துவின் பிரசன்னத்தின் அடையாளம் (1-51)

      • போர்கள், பஞ்சங்கள், நிலநடுக்கங்கள் (7)

      • நல்ல செய்தி பிரசங்கிக்கப்படும் (14)

      • மிகுந்த உபத்திரவம் (21, 22)

      • மனிதகுமாரனின் அடையாளம் (30)

      • அத்தி மரம் (32-34)

      • நோவாவின் நாட்களைப் போல் (37-39)

      • விழிப்பாக இருங்கள் (42-44)

      • உண்மையுள்ள அடிமையும் பொல்லாத அடிமையும் (45-51)

  • 25

    • கிறிஸ்துவின் பிரசன்னத்தின் அடையாளம் (1-46)

      • 10 கன்னிப்பெண்கள் பற்றிய உவமை (1-13)

      • தாலந்துகள் பற்றிய உவமை (14-30)

      • செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் (31-46)

  • 26

    • இயேசுவைக் கொல்ல குருமார்களின் திட்டம் (1-5)

    • இயேசுவின் தலைமேல் வாசனை எண்ணெய் ஊற்றப்படுகிறது (6-13)

    • கடைசி பஸ்காவும் காட்டிக்கொடுக்கப்படுவதும் (14-25)

    • எஜமானின் இரவு விருந்து ஆரம்பித்து வைக்கப்படுகிறது (26-30)

    • தன்னைத் தெரியாதென்று பேதுரு சொல்லிவிடுவாரென இயேசு முன்னறிவிக்கிறார் (31-35)

    • கெத்செமனேயில் இயேசு ஜெபம் செய்கிறார் (36-46)

    • இயேசு கைது செய்யப்படுகிறார் (47-56)

    • நியாயசங்கத்தில் விசாரணை (57-68)

    • இயேசுவைத் தெரியாதென்று பேதுரு சொல்கிறார் (69-75)

  • 27

    • பிலாத்துவிடம் இயேசு ஒப்படைக்கப்படுகிறார் (1, 2)

    • யூதாஸ் தூக்குப்போட்டுக்கொள்கிறான் (3-10)

    • பிலாத்து முன்னால் இயேசு (11-26)

    • எல்லாரும் கேலி செய்கிறார்கள் (27-31)

    • கொல்கொதாவில் மரக் கம்பத்தில் அறையப்படுகிறார் (32-44)

    • இயேசுவின் மரணம் (45-56)

    • அடக்கம் செய்யப்படுகிறார் (57-61)

    • கல்லறைக்குக் காவல் (62-66)

  • 28

    • இயேசு உயிரோடு எழுப்பப்படுகிறார் (1-10)

    • பொய் சொல்ல படைவீரர்களுக்கு லஞ்சம் (11-15)

    • சீஷராக்கும் பொறுப்பு (16-20)