மத்தேயு எழுதிய சுவிசேஷம்
அதிகாரங்கள்
முக்கியக் குறிப்புகள்
-
-
மலைப் பிரசங்கம் (1-48)
-
மலைமேல் இயேசு கற்பிக்க ஆரம்பிக்கிறார் (1, 2)
-
ஒன்பது சந்தோஷங்கள் (3-12)
-
உப்பும் ஒளியும் (13-16)
-
திருச்சட்டத்தை இயேசு நிறைவேற்றுவார் (17-20)
-
கோபப்படுவது (21-26), முறைகேடாக உறவுகொள்வது (27-30), விவாகரத்து செய்வது (31, 32), சத்தியம் செய்வது (33-37), பழிக்குப் பழி வாங்குவது (38-42), எதிரிகளிடம் அன்பு காட்டுவது (43-48) சம்பந்தமான அறிவுரைகள்
-
-
-
-
இயேசு, ‘ஓய்வுநாளுக்கு எஜமான்’ (1-8)
-
சூம்பிய கையுடையவன் குணமாகிறான் (9-14)
-
கடவுளுடைய அன்பு ஊழியர் (15-21)
-
கடவுளுடைய சக்தியால் பேய்கள் விரட்டப்படுகின்றன (22-30)
-
மன்னிக்கப்படாத பாவம் (31, 32)
-
ஒரு மரம் எப்படிப்பட்டது என்பதை அதன் கனி காட்டும் (33-37)
-
யோனாவின் அடையாளம் (38-42)
-
பேய் திரும்பிவரும்போது (43-45)
-
இயேசுவின் அம்மாவும் சகோதரர்களும் (46-50)
-
-
-
பரலோக அரசாங்கத்தைப் பற்றிய உவமைகள் (1-52)
-
விதைப்பவர் (1-9)
-
இயேசு உவமைகளைப் பயன்படுத்தியதற்கான காரணம் (10-17)
-
விதைப்பவரைப் பற்றிய உவமையின் அர்த்தம் (18-23)
-
கோதுமைப் பயிர்களும் களைகளும் (24-30)
-
கடுகு விதையும் புளித்த மாவும் (31-33)
-
உவமைகளைப் பயன்படுத்தியது தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் (34, 35)
-
கோதுமைப் பயிர்கள், களைகள் பற்றிய உவமையின் விளக்கம் (36-43)
-
புதைத்து வைக்கப்பட்ட பொக்கிஷமும் அருமையான முத்தும் (44-46)
-
இழுவலை (47-50)
-
புதிய பொக்கிஷங்களும் பழைய பொக்கிஷங்களும் (51, 52)
-
-
சொந்த ஊர்க்காரர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை (53-58)
-
-
-
இயேசுவைக் கொல்ல குருமார்களின் திட்டம் (1-5)
-
இயேசுவின் தலைமேல் வாசனை எண்ணெய் ஊற்றப்படுகிறது (6-13)
-
கடைசி பஸ்காவும் காட்டிக்கொடுக்கப்படுவதும் (14-25)
-
எஜமானின் இரவு விருந்து ஆரம்பித்து வைக்கப்படுகிறது (26-30)
-
தன்னைத் தெரியாதென்று பேதுரு சொல்லிவிடுவாரென இயேசு முன்னறிவிக்கிறார் (31-35)
-
கெத்செமனேயில் இயேசு ஜெபம் செய்கிறார் (36-46)
-
இயேசு கைது செய்யப்படுகிறார் (47-56)
-
நியாயசங்கத்தில் விசாரணை (57-68)
-
இயேசுவைத் தெரியாதென்று பேதுரு சொல்கிறார் (69-75)
-