சிறப்புப் பாடல்கள்

நம் ஆன்மீக சொத்தை எந்தளவு நேசிக்கிறோம் என்பதைக் காட்டும் பாடல்கள்.

இதுதான் சந்தோஷமான வாழ்க்கை

மற்றவர்களை உற்சாகப்படுத்தும்போதும் மற்றவர்களுக்கு உதவி செய்யும்போதும் சந்தோஷம் கிடைக்கும்.

“உங்கள் மதிப்புள்ள பொருளால் யெகோவாவைக் கனம்பண்ணுங்கள்”

யெகோவாவை சந்தோஷப்படுத்த நாம் அவருக்கு எதைக் கொடுக்கலாம்?

என் வாழ்க்கை உங்களுக்கே!

இளம் வயதிலேயே, கடவுளுடைய சேவையை எந்தளவு செய்ய முடியுமோ அந்தளவு செய்யுங்கள்.

ஜெயித்தேன் இன்று!

பள்ளியில் வரும் நெருக்கடிகளைச் சமாளிக்க இளைஞர்களுக்கு எது உதவும்?

காலம் இதே!

அதிகமாக ஊழியம் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் இருந்தால், நம்முடைய பகுதியில் வாழ்கிறவர்களிடம் மும்முரமாக நல்ல செய்தியைப் பிரசங்கிப்போம்.

ஒரு புன்னகை போதுமே!

ஊழியத்திலும் வாழ்க்கையிலும் சந்தோஷம் காண, ஒரு புன்னகை நிச்சயம் தேவை.

புதையல் தேடுவோம்!

தனிப்பட்ட படிப்பும் குடும்ப வழிபாடும் ஆன்மீக முதிர்ச்சியை வளர்த்துக்கொள்ள உதவும்.

யெகோவாவிடம் திரும்பி வந்துவிடுங்கள்!

கடவுளிடம் திரும்பி வருவதற்குத் தேவையான படிகளை எடுக்க, அவருடைய சக்தியால் உங்களுக்கு உதவ முடியும்.

புதிய மாநாடு என்றால் குஷிதான்!

மாநாட்டில் கலந்துகொள்ளும்போது, உலகம் முழுவதும் இருக்கிற நம் சகோதர சகோதரிகளின் ஒற்றுமையைப் பார்க்கிறோம், அவர்களுடைய அன்பை ருசிக்கிறோம்.

என் அருமை சொத்து யெகோவாவுக்கு

பிள்ளைகள் தங்களை விட்டு தூரமான இடத்துக்கு மாறிப்போகும்போது பெற்றோருக்குக் கஷ்டமாக இருக்கும்.

நன்றாக யோசித்து தேர்ந்தெடு!

திருமணத் துணையை, நன்றாக யோசித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

கனவு நனவாகுமே!

அழகான வாழ்க்கை நமக்காகக் காத்திருக்கிறது.

முன்னேறுவோம்

முன்னேறி செல்லும் யெகோவாவின் அமைப்போடு சேர்ந்து நீங்களும் முன்னேறுங்கள்!

புது மொழியைக் கற்றுக்கொள்ளலாம்!

புதிதாய் ஒரு மொழியைக் கற்றுக்கொள்ளும்போது என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?

நீ ஓடாதே!

எப்போதுமே பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்காமல், ஒவ்வொன்றையும் நேரம் எடுத்து அன்போடு செய்யும்போது நம்முடைய ஊழியமும் வாழ்க்கையும் நன்றாக இருக்கும்.

உபசரிப்போம்

நாம் என்னென்ன வழிகளில் மற்றவர்களை உபசரிக்கலாம்?

நல்ல நண்பர்களுடன் நானிருப்பேன்!

மிகச் சிறந்த நண்பர்களை எப்படித் தேர்ந்தெடுக்கலாம்?

ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்

யெகோவாவைப் போல் மற்றவர்களை மன்னிக்க வாய்ப்புகளைத் தேடுங்கள்.

பூஞ்சோலை நம் கண்ணெதிரே!

சீக்கிரத்தில் வரப்போகிற பூஞ்சோலைக்காக ஆசையோடு காத்திருக்கும்போது, இப்போது வருகிற பிரச்சினைகளை நம்மால் சகிக்க முடியும்.

பலம் பெறுவாய்!

கடவுளுடைய வார்த்தையைப் படிக்கும்போது இளைஞர்கள் ஆன்மீக ரீதியில் நன்றாக வளர்வார்கள்.

உங்கள் வார்த்தை அழியாது

மனிதர்களுக்காக கடவுள் தன்னுடைய வார்த்தையைப் பாதுகாத்து வைத்திருக்கிறார். அதற்காக அவரைப் புகழுங்கள்!

ஓர் நொடி ஜெபம் செய்!

பிரச்சினைகள் வரும்போது நாம் என்ன செய்யலாம்?

யெகோவாவுக்காகவே நான் வாழ்வேன்!

ஒவ்வொரு நாளும், யெகோவாவின் மனதைச் சந்தோஷப்படுத்துகிற முடிவுகளை எடுங்கள்.

விசுவாசம் நம் துணையே!

பலமான விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது யெகோவா நம்மை ஆசீர்வதிப்பார்.

உம் வார்த்தையால் நினைப்பூட்டினீர்!

யெகோவா தரும் நினைப்பூட்டுதல்களை நாம் ரொம்ப நேசிக்கிறோம் என்பதை நம் சொல்லாலும் செயலாலும் நிரூபிப்போம்.

எழுந்து நிற்பேன்!

முன்பு யெகோவாவைச் சுறுசுறுப்பாக வணங்கிய ஒரு சகோதரி, மறுபடியும் முயற்சி செய்து அன்பான சபைக்கு எப்படித் திரும்பி வருகிறார் என்று பாருங்கள்.

உம் கைவண்ணம் கண்டு மகிழ்ந்தோம்!

யெகோவாவின் சக வேலையாட்களாய் இருப்பது பெரிய பாக்கியம்! அதை பொன்னாகப் போற்றுங்கள்!!

செல்ல மகள்!

மகள் வளர்ந்து சத்தியத்தில் முன்னேறுவதை ஒரு அப்பா பார்க்கிறார்.

முயன்று பார்!

யெகோவாவின் ஊழியர்களான நாம், நம்முடைய ஊழியத்தை ஏதாவதொரு விதத்தில் அதிகமாகச் செய்யும்போது நமக்கு இன்னும் சந்தோஷம் கிடைக்கும்.

உன்னைச் சுற்றிப் பார்!

சகோதர சகோதரிகளோடு நேரம் செலவிடும்போது கவனச்சிதறல்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்.

அற்புத படைப்புகள் ஆஹா!

யெகோவாவின் கைவண்ணத்தைப் பார்த்து நாம் மலைத்துப்போகிறோம். அவரைப் புகழ்ந்து பாட தூண்டப்படுகிறோம்.

முக்கியமான காரியங்கள்

ஜெபம் செய்வது, பைபிள் படிப்பது, தேவபக்திக்குரிய செயல்களைச் செய்வது போன்ற மிக முக்கியமான காரியங்களுக்கு நாம் நேரம் ஒதுக்க வேண்டும்.

உன்னை நேசிக்கிறேன்

உங்கள் திருமண பந்தத்தில் யெகோவா இருக்கும்போது, அது உறுதியாக இருக்கும்!

உங்கள் பேர்புகழுக்காக ஓர் இடம்

யெகோவாவின் மகத்தான பெயருக்குப் புகழ் சேர்க்கிற ஓர் இடத்தை அவருக்கு அர்ப்பணிப்பதில் மிகவும் சந்தோஷப்படுகிறோம்.

உங்களை நம்பினேன்

வாழ்க்கையில் வீசும் சூறாவளிகளைத் தாக்குப்பிடிக்க, கடவுளுடைய வார்த்தையைப் படித்து, ஆழமாக யோசிக்க வேண்டும்.

மாற்றங்கள் செய்தேன்!

ஊழியத்தில் சில மாற்றங்களைச் செய்ய நீங்கள் தயாரா?

தனிமையில் விடமாட்டார்!

யெகோவா நம்மோடு இருக்கிறார். அவர் நம்மைத் தனிமையில் விடமாட்டார்!!

சகோதர அன்பு

தங்களுடைய சக வணக்கத்தாருக்கு உதவி செய்யும் விஷயத்தில், யெகோவாவின் மக்களுக்கு ஈடு இணை யாருமே இல்லை!

பயப்படாதே!

கஷ்டங்கள் வரும்போது, யெகோவா நம்மோடு இருக்கிறார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

முத்தைத் தேடி

கடவுளைப் பற்றி உண்மையிலேயே தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறவர்கள், அவரைத் தேட முயற்சி செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அவரைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

உண்மை நண்பர்கள்

உண்மை நண்பர்களை எப்படிக் கண்டுபிடிப்பது?

உனக்காக நான் இருப்பேன்! 

சுக துக்கத்தில் உண்மை நண்பர்கள் நம்மோடு இருப்பார்கள்.

அன்பால் இணைந்தோம்

படுமோசமான உலகத்தில் நாம் வாழ்ந்தாலும், ஒன்றுபட்ட சகோதர குடும்பத்தின் பாகமாக நாம் இருக்கிறோம்.

தைரியம் தாரும்!

எந்தக் கஷ்டத்தையும் சகிப்பதற்குத் தேவையான தைரியத்தை யெகோவா நமக்கு தருவார்.

என் வாழ்வைத் தந்துவிட்டேன்

யெகோவாவை முழு மனதோடு வணங்க வேண்டும். அவருக்கு சேவை செய்ய வேண்டும்.

நாளைக்காக கவலைப்படாதீர்கள்!

கவலைகள் இருந்தாலும் நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும்.

தைரியமாகவும் உறுதியாகவும் இரு

சகித்திருக்க உதவும் ஓர் அருமையான பாடல்.

தந்தையின் அன்புக்கு நன்றி

யெகோவாவின் அருமையான படைப்புகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அதற்காக அவருக்கு நன்றி சொல்லுங்கள்.

நாம் ஒரே குடும்பமே

நாம் எங்கே இருந்தாலும் நாம் எல்லாரும் யெகோவாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

“விசுவாசத்துக்காகச் சிறந்த போராட்டத்தைப் போராடு”

பிரச்சினைகளும் போராட்டங்களும் இருந்தாலும் நம்மால் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க முடியும்.

யெகோவா என்றும் நம் பக்கம்

யெகோவா நம்மை தனிமையில் விடமாட்டார்.

புத்தம் புது பூமி வருமே!

நாம் கற்பனை செய்யும் விஷயங்கள் நம் யோசனைகளை மாற்றும். பூஞ்சோலையைப் பற்றி நினைத்துப் பார்க்க இந்தப் பாடல் உதவும்.

என் ஜீவனைத் தந்தேன்

யெகோவாமேல் இருக்கும் அன்புதான் நம்மை அவருக்கு அர்ப்பணிக்கவும் ஞானஸ்நானம் எடுக்கவும் தூண்டுகிறது.

உண்மை அன்பு

யெகோவாவின் அன்பு ஒருபோதும் ஒழியாது. அவருடைய அன்பு சந்தோஷத்தையும் ஆறுதலையும் நமக்குத் தருகிறது.

யெகோவா தாங்குவார்

உள்ளம் உடைந்து போகும்போது ஆறுதலுக்காக தொடர்ந்து யெகோவாவைச் சார்ந்திருக்க வேண்டும்.

சிறு பிள்ளை போலே

ஒரு பிள்ளையைப் போல் நாம் எப்படி அன்பு காட்டலாம்?

தேவன் அன்பில் நீ எப்போதும் உண்டு

எப்படிப்பட்ட சோதனையாலும் யெகோவா நம்மேல் காட்டும் அன்பை தடுக்க முடியாது.

மனப்பூர்வமாய் மன்னியுங்கள்

யாராவது உங்களை புண்படுத்திவிட்டார்களா? அதை மன்னிப்பதும் மறப்பதும் போராட்டமாக இருக்கிறதா? எப்படி மனப்பூர்வமாக மன்னிக்கலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

பரிசை நோக்கி ஓடிடு

வாழ்வுக்கான பரிசை வென்றிட ஞானமான தீர்மானங்களை எடுங்கள்.

போராடுவோம் ஜெயிப்போம்!

தரமான பொருள்களை வைத்து பலமான விசுவாசம் என்ற கட்டிடத்தைக் கட்ட வேண்டும்.

நீ தான் அன்பே

திருமண வாழ்வில் யெகோவா கொடுத்த அருமையான பரிசு.

என் உள்ளத்தை நான் காத்துக்கொள்வேன்

யெகோவாவின் உதவியோடு வீண் சிந்தனையில் இருந்து உங்களை காத்துக்கொள்ள முடியும்.

”சந்தோஷமே எப்போதுமே!“

சந்தோஷமாக இருப்பதற்கான நிறைய காரணங்களை சொல்லும் சந்தோஷமான பாடல்.

ஒன்றுசேர்ந்து நிற்போம்

சோதனைகள், கஷ்டங்கள் மத்தியிலும் நாம் ஒன்றுசேர்ந்து ஒற்றுமையாக இருக்கிறோம்.

யெகோவாவுக்கென்று உன் வாழ்வை தந்திடு

யெகோவாவுக்கென்று உங்கள் வாழ்வை தந்துவிட்டால் ஒருபோதும் வருத்தப்படமாட்டீர்கள்.

எங்கள் சந்தோஷம் நீரே

நமக்கு இன்றும் என்றென்றும் உண்மையான சந்தோஷத்தைத் தருகிறவர் யெகோவாதான்.

பூஞ்சோலை பார்ப்போம் வா!

புதிய உலகத்தில் வாழப்போகும் நம்பிக்கைக்காக சந்தோஷப்படுங்கள்.

நேரம் நீ தந்தாலே

யெகோவாவின் வேலையில் பிஸியாக இருப்பதே மிகச் சிறந்த வாழ்க்கை.

விஸ்வாசத்தால் . . .

கடவுள் மனிதர்களுக்கு கொடுக்கப்போகும் அருமையான எதிர்காலத்தைப் பற்றி யோசித்துபாருங்கள்.

யெகோவாவின் வீட்டிலே...!

சத்தியத்தை கண்டுபிடிக்க வேண்டுமென்ற ஏக்கத்தில் இன்றும் நிறையப்பேர் உலகத்தில் இருக்கிறார்கள். செம்மறியாடு போன்ற மக்களை தொடர்ந்து கண்டுபிடிக்க இந்த வீடியோ உங்களை உற்சாகப்படுத்தும்.

ஒன்றாய் நாம் பலமாய்!

ஒற்றுமையான நம் குடும்பத்தின் உதவியும் யெகோவாவின் உதவியும் இருப்பதால் எப்பேர்ப்பட்ட பிரச்சினை வந்தாலும் நம்மால் சமாளிக்க முடியும்.

நான் யாரிடம் போவேனோ?

மேய்ப்பரின் குரலை கேட்டு கடவுளுக்கு உண்மையாக சேவை செய்யும் ஒருவரைப் போல் நாம் எப்படி இருக்கலாம் என்று பாருங்கள்.

என் முன் யெகோவா நிற்கிறார்!

யெகோவாவின் உதவியால், எந்த பயத்தையும் நம்மால் சமாளிக்க முடியும்.

மீண்டும் நண்பராவோம்!

குறைகளை மறந்து மீண்டும் நண்பராகுங்கள்!

வீழ்ந்தாலும் கற்றுக்கொள்

தவறிலிருந்து பாடம் கற்றுக்கொண்டால், முன்பைவிட பலமுள்ளவர்களாக ஆவோம்.

பூமியெங்கும் நிம்மதி! (2022 மாநாட்டுப் பாடல்)

பிரச்சினைகளைத் தாண்டி கடவுள் வாக்குக்கொடுத்திருக்கும் உண்மையான சமாதானத்தை பாருங்கள்.

என்னிடம் வா!

கடவுளிடம் நெருங்கி வர ஆசையாக இருக்கும் எல்லார் மேலும், அவர்களுடைய பின்னணி எதுவாக இருந்தாலும் சரி, கடவுள் அவர்கள் மேல் ரொம்ப அக்கறையாக இருக்கிறார்.

ஓடோடி வந்திடும் பூஞ்சோலை! (2023 மாநாட்டுப் பாடல்)

யெகோவாவுக்காக காத்திருக்கும் நேரத்தில், அவருக்கு உண்மையாக இருந்தவர்களைப் பின்பற்றுங்கள்.

“இரண்டு சிறு காசுகள்”

நாம் செய்யும் தியாகங்கள் சின்னதோ பெரியதோ, யெகோவா அதையெல்லாம் பொக்கிஷமாகப் பார்க்கிறார்.

காண்பாரே நம்மை!

யெகோவா நம் ஒவ்வொருவரையும் நன்றாக தெரிந்துவைத்திருக்கிறார். நம் மனதின் வலிகளையும் புரிந்துவைத்திருக்கிறார்.

எல்லா நெஞ்சமும் வாழ்த்தும்!

யெகோவாவுக்கு சேவை செய்வதால் நாம் சமாதானமாக இருக்கிறோம்.

மீட்பர் வந்தாரே! (2024 மாநாட்டு பாடல்)

முதல் நூற்றாண்டில் இருந்து இன்று வரை சிலபேர் நல்ல செய்தியை சந்தோஷமாக அறிவித்து வருகிறார்கள். மனிதர்களுடைய சக்திக்கும் மீறிய இந்த பிரம்மாண்டமான வேலையை இயேசு முன்னால் நின்று நடத்துகிறார். நல்ல செய்தியை அறிவிப்பவர்களுக்குத் தேவதூதர்களும் பக்கபலமாக இருக்கிறார்கள்.